AIADMK Edappadi Palanisamy: அதிமுக சட்டமன்ற துணை தலைவரை முறைப்படி நியமிக்கவில்லை என்றும் உரிய இருக்கையையும் கொடுக்கவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக உறுப்பினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
Edappadi Palanisamy In Tamil Nadu: தமிழக பாஜகவின் மாநிலத் தலைவரை மாற்ற வேண்டும் என்று அதிமுக எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Nirmala Seetharaman AIADMK: கோவையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், ஏகே செல்வராஜ், அமுல் கந்தசாமி உள்ளிட்டோர் சந்தித்தனர்.
முதலமைச்சரின் அக்கறையின்மை காரணமாக தமிழகத்தில் 24 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி இருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
AIDMK - BJP Alliance Breaks: கோவையில் பாத யாத்திரையில் ஈடுபட்டு வரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக - பாஜக கூட்டணி முறிந்தது குறித்து தெரிவித்த கருத்துகளை இதில் காணலாம்.
AIADMK Latest Update: அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் எதிர்த்தும், பொதுச் செயலாளர் தேர்தல் நடைமுறையை எதிர்த்தும் ஓபிஎஸ் மற்றும் அவரது அணியினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கொடநாடு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ்ஜின் அண்ணன் தனபால் சில தினங்களுக்கு முன்னர் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு மதுரையில் தொடங்கப்பட்டது. கட்சியின் கொடியை அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்றிவைத்தார்.
தமிழ்நாடு முழுவதும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சுற்றுப்பயணம் மேற்கொள்ள நிலையில், அதன் துவக்க விழாவிற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகார் குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க கோரி திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, கட்சியை விட்டு நீக்கியவர்களை மீண்டும் இணைத்துக் கொள்வதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டார். அதுகுறித்தும் அதில் அவர் வைத்துள்ள நிபந்தனைகளை இதில் காணலாம்.
மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு நிர்வாக திறமை இல்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராஜிவ் காந்தி மருத்துவமனையில் குழந்தைக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், மருத்துவதுறை சீரழிந்து விட்டது வேதனையான விஷயம் என தெரிவித்தார்.
Edappadi Palanisamy About Maamannan: மாமன்னன் படத்தை பார்க்கும் அவசியம் தனக்கு ஏற்படவில்லை எனவும், எங்களுடைய இயக்கத்தில் யாராவது நடித்திருந்தால் நாங்கள் அதை பார்த்திருப்போம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.