அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த ஐந்தாவது டி 20 போட்டியில் முதலில் ஆடிய இந்திய பேட்ஸ்மேன்கள் அதிரடியை தொடர்ந்து, அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களும் தங்கள் மகத்தான திறனை வெளிப்படுத்தினர். இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி 20 தொடரை வென்றது.
3வது டி 20 போட்டியின் போது ஃபீல்டிங்கில் மந்தமாக இருந்த ஷார்துல் தாகூரிடம் விராட் கோலி காட்டத்தை காட்டினா. போட்டியின் 12 வது ஓவரில், கோலி தனது பொறுமையை இழந்துவிட்டார்.
நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகியதிலிருந்து, அவரது திருமணம் குறித்த செய்திகள் வெளிவரத் தொடங்கின.
நரேந்திர மோடி ஸ்டேடியத்தின் ஆடுகளம் தொடர்பாக ஐ.சி.சி தற்போது தனது தரக் கணிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான பகல்-இரவு டெஸ்டுக்கு ‘சராசரி’என்றும், சர்வதேச டி 20 போட்டிகளுக்கு ‘மிகவும் ஏற்றது’என்றும் தெரிவித்துள்ளது.
அகமதாபாதின் நரேந்திர மோதி அரங்கில் நடைபெற்ற T20I போட்டியில் இந்தியாவின் தோல்வி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்து அணி முதல் T20I போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
IPL 2020 இல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய காரணத்தால், வருண் சக்ரவர்த்தி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 தொடருக்கான அணியில் தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும், பின்னர் தோள்பட்டை காயம் காரணமாக அவரை தொடரிலிருந்து வெளியேற்ற வேண்டியதாயிற்று.
இந்தியா இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அகமதாபாத்தில் நடந்த நான்காவது டெஸ்டில் சனிக்கிழமையன்று இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
IND vs Eng: இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி தற்போது 2–1 என்ற நிலையில் உள்ளது. இறுதி டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.
IND vs ENG: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் (WTC) 1000 ரன்கள் முடித்த உலகின் முதல் தொடக்க பேட்ஸ்மேனாக இந்தியாவின் நட்சத்திர தொடக்க வீரர் ரோஹித் சர்மா (Rohit Sharma) ஆனார்.
இந்தியா இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி இன்று நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் துவங்கியது. அபாரமாக பந்து வீசிய இந்திய அணி இங்கிலாந்து அணியை 205 ரன்களுக்கு ஆட்டமிழக்க வைத்தது.
சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் பும்ரா ஓய்வில் இருந்தார். அகமதாபாதில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா விளையாடினார்.
மோட்டேராவில் இந்தியாவின் வியத்தகு பேட்டிங் சரிவுக்குப் பிறகு இங்கிலாந்து வெற்றி பெறும் என்று கணிப்பு வெளியிட்டுள்ளார் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் Michael Vaughan.
இந்த ஆண்டு இறுதியில் முதல் ICC உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி நடக்கவுள்ளது. இதில் நியூசிலாந்திற்கு எதிராக விளையாட தகுதிபெற வேண்டுமானால், இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா மற்றொரு வெற்றியைப் பெற வேண்டியது மிக முக்கியமாகும்.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. தற்போது நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 1 -1 என்று சமன் செய்துள்ளது. இந்திய அணியில் எல்லா வீரர்களும் சிறப்பாக ஆடி வெற்றிக்கு உதவி உள்ளனர். முக்கியமாக இந்திய அணியின் வெற்றிக்கு இன்று அஸ்வின் முக்கிய காரணமாக இருந்தார்.
இந்தியா இங்கிலாந்து இடையில் நடைபெற்று வரும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.