இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய ஓபனிங் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பியுள்ளனர்.
கிரிக்கெட் செய்திகள்: அஸ்வினால் முதல் மற்றும் இரண்டாவது டெஸ்ட் விளையாட முடியவில்லை. ஆனால் அவர் மூன்றாவது டெஸ்டில் (England vs India, 3rd Test) விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டத்தில் இரண்டு இன்னிங்சிக்கும் குறைவாக இங்கிலாந்து அணியின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்திய அணி அசத்தியது.
England vs India: இரண்டாவது டெஸ்டில் ஐந்தாம் நாளான இன்று இந்திய அணி இக்கட்டான சூழ்நிலையில் இருந்தபோது பும்ரா மற்றும் ஷமி கூட்டணி 8-வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அடித்து தோல்வியிலிருந்து மீட்டுள்ளனர்.
England vs India: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்திய அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் கே.எல் ராகுல் நேற்றைய போட்டியில் சதம் அடித்ததன் மூலம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
காயம் காரணமாக இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கு பலம் சேர்க்கும் வகையில் இரண்டு பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்து (England) செல்வார்கள் என்று இந்திய அணி தேர்வாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி தொடங்குவதற்கு முன்பே, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கணிப்புகளைத் தொடங்கி விட்டனர். இதற்கிடையில், இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்பு தற்போதைய கேப்டன் விராட் கோலிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் சிறப்பு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பத் தயாராக உள்ளார். ஜடேஜா நியூசிலாந்திற்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியிலும், அதன் பின்னர் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடுவார்.
பல ரசிகர்களைக் கொண்டுள்ள IPL போட்டிகளின் மீதமுள்ள போட்டிகள் எப்போது நடக்கும் என்பது அனைவர் மனங்களிலும் இருக்கும் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. இந்த நிலையில், IPL 2021 பற்றிய மிகப்பெரிய ஒரு செய்தி வெளிவந்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஆகியவற்றுக்கான 20 பேர் கொண்ட இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா - இங்கிலாந்து இடையில் நடைபெற்றுவரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அதிக சிக்ஸர்களை அடித்த புதிய சாதனையை இந்தியாவும் இங்கிலாந்தும் ஞாயிற்றுக்கிழமை உருவாக்கின.
மும்பை இந்தியன்ஸ் ஆல்ரவுண்டர் கிருணால் பாண்ட்யா, 31 பந்துகளில் 59 ரன்களை எடுத்தார். வெறும் 26 பந்துகளில் அவர் தனது அரைசதத்தை அடித்தார். கே.எல். ராகுலுடன் சேர்ந்து வெறும் 57 பந்துகளில் 112 ரன்களை எடுத்தார்.
புனேவில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவிருக்கும் ODI போட்டிகளில் கலந்துக் கொள்வதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கிளம்பிவிட்டார். தனது மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் மகள் வாமிகா அகமதாபாத் விமான நிலையத்தில் விராட் கோலியை பார்த்த அனைவருக்கும் ஆச்சரியம் ஏற்பட்டது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த ஐந்தாவது டி 20 போட்டியில் இந்தியா அபாரமாக ஆடி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி 20 தொடரை வென்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.