கர்நாடகா மாநிலம் தும்கூர் அருகே காதலன் சாலை விபத்தில் மரணம் அடைந்ததால் மனமுடைந்த காதலி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
காதலிக்க மறுத்த பெண் மீது ஆசிட் வீசிய குற்றவாளி காவி உடை அணிந்து சாமியார் வேடத்தில் ரமண மகரிஷி ஆசிரமத்தில் தியானத்தில் ஈடுபட்ட போது பொலீசார் மடக்கிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதலிக்க மறுத்த பெண் மீது ஆசிட் வீசிய குற்றவாளி காவி உடை அணிந்து சாமியார் வேடத்தில் ரமண மகரிஷி ஆசிரமத்தில் தியானத்தில் ஈடுபட்ட போது பொலீசார் மடக்கிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில நாட்களாக ஓய்ந்திருந்த இந்தி விவகாரம் தற்போது மீண்டும் வெடித்துள்ளது. இம்முறை சர்ச்சை வெடித்துள்ளது நம் கோலிவுட்டில் அல்ல பக்கத்து ஏரியாவான சாண்டல்வுட்டில்.
கர்நாடக உயர்நீதிமன்றம் மத அடையாளங்களை பள்ளியில் பயன்படுத்த தடை விதித்துள்ள நிலையில், இப்படி ஒரு உறுதிமொழியை பெற்றோர்களிடம் இருந்து வாங்கி இருப்பது சட்டத்தை அவமதிக்கும் செயல் என வலதுசாரிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுத வரும் மாணவர்கள் ‘ஹிஜாப்’ அணிந்துவர தடை விதித்து அம்மாநில பள்ளிக் கல்வித்துறை உத்தரவை பிறப்பித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.