நாம் தமிழர் கட்சியின் கோவை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த இடும்பவனம் கார்த்திக் இரவு 10 மணிக்கு பிறகு 5 நிமிடங்கள் கூடிதலாக பிரச்சாரம் செய்ததால் அங்கு வந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அவரது பேச்சை நிறுத்துமாறு கூறிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் வேட்பு மனுவை நிராகரிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நாட்டின் பன்முகத் தன்மையை பிரதமர் மோடி புரிந்து கொள்ளவில்லை என்றும், ஒரே நாடு, ஒரே தலைவர் என்று தவறாக வழிநடத்தப் பார்ப்பதாகவும் காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
தாலிக்குத் தங்கம் திட்டத்தை நிறுத்திய திமுக, நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் பெண்களுக்கு வழங்கப்படும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையையும் நிறுத்திவிடும் என நடிகை காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார்.
ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்; நயினார் நாகேந்திரனைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனத் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி கடிதம்
இந்திய மக்களவைத் தேர்தலைச் சீர்குலைக்க செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சீனா சதி செய்யும் என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனம் எச்சரித்துள்ளது.
பெங்களூருவை சேர்ந்த பெண் சிஇஓ தனது 4 வயது மகனை எப்படி கொன்றார் என்ற உண்மை தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. குற்றப்பத்திரிக்கையில் கோவா போலீசார் குறிப்பிட்ட தகவல்கள் என்ன?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.