ஈரோடு இடைத்தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு!

பிப்ரவரி 25-ம் தேதி மாலை 5 மணிக்கு மேல் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஈரோடு கிழக்குத் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Trending News