கடலில் மீட்கப்பட்ட கேரளா மீனவர்கள் இன்று கொச்சியை வந்தடைந்தனர்

கேரளா கடலோர மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களை மீட்ட கடற்படையினர் இன்று  கொச்சியை வந்தடைந்தனர்.

Last Updated : Dec 9, 2017, 06:26 PM IST
கடலில் மீட்கப்பட்ட கேரளா மீனவர்கள் இன்று கொச்சியை வந்தடைந்தனர் title=

ஓகி புயலால் காணமல் போன மீனவர்களில் கேரளாவை சேர்ந்த மீனவர்கள் இன்று கொச்சியை வந்தடைந்தனர். இவர்கள், லட்சதீவிலிருந்து 45 மீனவர்கள் மீட்கப்பட்டதாகவும் அவர்கள் இன்று கொச்சியை வந்தடைந்ததாகவும் தெரிவித்துள்ளனே.

 

இதையடுத்து, மேலும் 250 மீனவர்க்க வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Trending News