வீட்டு சுவர்களில் வண்ண ஓவியங்களை வரைந்த கிராம மக்கள்!!

அஸல்பா கிராமத்தில் உள்ள வீடுகளின் வெளிப்புற சுவர்கள் 'சல் ரங் டி' ஓவியங்களை வரிந்த மக்கள். 

Last Updated : Jan 18, 2018, 10:35 AM IST
வீட்டு சுவர்களில் வண்ண ஓவியங்களை வரைந்த கிராம மக்கள்!! title=

மும்பையில் காட்கோபர் பகுதியில் அஸல்பா கிராமத்தில் உள்ள வீடுகளின் வெளிப்புற சுவர்களை வண்ண ஓவியங்களால் அழகு படுத்தியுள்ளனர். 

இந்த வண்ண ஓவியங்கள் அனைத்தும் 'சல் ரங் டி' முயற்சியின் கீழ் துடிப்பான நிறங்கலில் வரையப்பவையாகும். 

இந்த ஓவியத்தால் முழு கிராமமே வண்ண மயமாக காட்சியளிக்கிறது. 

Trending News