பீகாரில் ரயில் தடம்புரண்டு விபத்து: 4 பேர் பலி!

பீகார் மாநிலம் ஷிவான் பகுதியில் ரயில் விபத்தில் 4 பேர் பலி. 

Last Updated : Feb 2, 2018, 09:18 AM IST
பீகாரில் ரயில் தடம்புரண்டு விபத்து: 4 பேர் பலி! title=

பீகார்: பீகார் மாநிலம் ஷிவான் பகுதியில் இரண்டு ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. 

இந்த இரயில் விபத்தில் சம்பவ இடத்திலேயே 4-பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் மோசமான நிலைமையில் படுகாயமடைந்துள்ளார். அந்த காயமடைந்த நபரை மருத்துவமனைக்கு கொன்று சென்று தீவிர சிகிச்சை செய்தது வருகின்றனர். 

மேலும் இந்த விபத்து பற்றிய தகவல்கள் ஏதும் தெரியவில்லை. இந்த விபத்துபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

 

Trending News