ஜெஃப்ரி எப்ஸ்டீன் செய்த பாலியல் கடத்தல் செயல்களுக்கு, ஜேபி மோர்கன் சேஸைப் பொறுப்பேற்கக் கோரிய தனது வழக்கின் ஆவணங்களுக்காக எலோன் மஸ்க்கிற்கு அமெரிக்க விர்ஜின் தீவு நீதிமன்றம் சம்மன் அனுப்புகிறது
அவதூறு வழக்கில் தன்னை குற்றவாளி என தீர்ப்பளித்த மாஜிஸ்திரேட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தி தனது மனுவில் செஷன்ஸ் நீதிமன்றத்தில் கோரியுள்ளார்.
14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற 50 வயது நபருக்கு 33 ஆண்டுகால கடுங்காவல் தண்டனையும் 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கினார் மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யா.
Coimbatore: கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஜே எம் ஒன் என்ற கோர்ட்டில் சிவக்குமார் என்ற நபர் மறைத்து வைத்திருந்த ஆசிட் குப்பியை எடுத்து தனது மனைவி கவிதா மீது வீசினார்.
நெல்லையில் மதுபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நபருக்கு தினமும் இரவு 12 மணிக்கு டாஸ்மாக்கை சுத்தம் செய்ய வேண்டும் என நூதமான முறையில் நிபந்தனைகள் விதித்து ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்.
தனது தந்தை ஜெயராமின் இரண்டாவது மனைவி மகளான ஜெயலலிதாவின் சொத்துக்களில் பாதியை பெற தனக்கு உரிமை உள்ளதாக கூறி மைசூருவைச் சேர்ந்த 83 வயது முதியவரான வாசுதேவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கோவை கார் சிலிண்டர் வெடித்த வழக்கு: நீதிபதி முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்ட 6 பேரில் மூன்று பேருக்கு 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவு.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.