டிரான்ஸ்பார்மரில் காத்தாடியை எடுக்க முயன்ற சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்!

சென்னை பூவிருந்தவல்லி அருகே பட்டத்தை எடுப்பதற்காக மின்மாற்றியில் ஏறிய சிறுவன் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அருகில் இருந்த சிலர் அவரை பாதுகாப்பாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

Trending News