வாழ் நாள், நியாபக சக்தியை அதிகரிக்கும் யோகா பயிற்சிகள்!!

யோகா உடற் பயிற்சி மட்டும் அல்ல. மனதை ஒருநிலை படுத்தவும் முக்கியபங்காற்றி வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 21, 2019, 04:43 PM IST
வாழ் நாள், நியாபக சக்தியை அதிகரிக்கும் யோகா பயிற்சிகள்!! title=

புது டெல்லி: யோகாவின் பல்வேறு மரபுகள் இந்து, புத்த மற்றும் சமண மதங்களில் காணப்படுகின்றன. யோகா உடற் பயிற்சி மட்டும் அல்ல. மனதை ஒருநிலை படுத்தவும் மனிதனின் வாழ்நாளை அதிகரிக்கவும் ஒரு தூண்டுகோலாக விளங்குகிறது. 

யோகாவின் நன்மைகள்:

> இரத்த ஓட்டத்தை சிரக வைக்கிறது.

> உடல் எடையை குறைக்க உதவுகிறது. 

> மன அழுததை குறைக்கிறது.

> நியாபக சக்தியை அதிகரிக்கிறது.

> நுரையீரளுக்கு புதிய ஆக்ஸிஜனை வழங்கி, சுவாச பிரச்சனையை விளக்குகிறது. 

> ஹீமோகுளோபின் மற்றும் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.

> மாரடைப்பின் ஆபத்தைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல் மனச்சோர்வையும் நீக்குகிறது. 

> பெருங்குடல் புற்றுநோய் ஆபத்தை குறைக்கிறது.

யோகப்பயிற்சி மிகப்பழங்காலத்திலிருந்தே பாரதநாட்டில் யோகிகளால் பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால் இயற்கைக்கு அப்பாற்பட்ட சில சக்திகளை கிடைக்கும் என்பது யோகம் எனும் தத்துவத்தின் கருத்து.

Trending News