குமரியில் அம்மன் கோவிலில் நுழைந்து பய பக்தியுடன் சாமி கும்பிட்டு குத்துவிளக்கு மற்றும் சிசிடிவி கேமராக்களை திருடிய வாலிபரின் வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.
நான்கு பெண்களை காதல் வலையில் வீழ்த்திய காதல் மண்ணனின் சிறகுகள் முறிந்தது எப்படி?.. திருமணம் செய்ய நினைக்கும் பெண்களின் சிந்தையை குழப்பும் இச்சம்பவம் குறித்து சிறு தொகுப்பை பார்க்கலாம்...
2026-ல் திமுக கூட்டணி மைனஸில் செல்லும் என விஜய் கூறியுள்ளது நடந்தால் அவரது வாயில் சர்க்கரை போடலாம் என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். திருச்சி ஸ்ரீரங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக கூட்டணியிலிருந்து விசிக வெளியே வர வாய்ப்பில்லை என விமர்சித்தார்.
நீலகிரி அருகே சாலையில் உலா வந்த காட்டு யானை சரக்கு வாகனத்தைத் துரத்திச் சென்று சாலையில் இருந்த தடுப்புச் சுவரைத் தாண்டி ஓடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
ஒவ்வொரு புதிய திட்டத்தையும் முதலமைச்சர் கொடுத்துக் கொண்டிருப்பதால்தான் அவரை இந்தியாவின் நம்பர் 1 முதலமைச்சர் என வடநாட்டு பத்திரிகைகள் பாராட்டுவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திருச்சி, ஸ்ரீரங்கம் பகுதியில் உடைந்த குடிநீர் குழாயைச் சீரமைத்தபோது மண்ணில் புதைந்த தொழிலாளி இரண்டு மணி நேரப் போராட்டத்துக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே இரவு நேரத்தில் 5 காட்டு யானைகள் குட்டிகளுடன் உலா வந்த நிலையில், இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
வானிலையைக் கணிக்க முடியவில்லை என்றும், விழுப்புரம், திண்டிவனத்தில் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கவில்லை என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.