பெண் டிஎஸ்பி மீது தாக்குதல்: 8 பேர் மீது வன்கொடுமை வழக்கு

அருப்புக்கோட்டையில் பெண் டிஎஸ்பி மீது தாக்குதல் நடத்திய 8 பேர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Trending News