மின்சாரம் இல்லாததால் வென்டிலேட்டர் செயலிழப்பு: சிகிச்சை பெற்று வந்த பெண் பலி

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் அரை மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் இல்லாததால் வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Trending News