மனமா, பணமா என்றால் மனம் தான் வெற்றி பெரும் - ஆர்.பி.உதயகுமார்!

திமுக ஆட்சியின் இரண்டு ஆண்டு கால வேதனைகளை மூடி மறைப்பதற்குத்தான் திமுகவினர் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற பணத்தை வாரி இறைத்து வருவதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.

திமுக அமைச்சர்கள் களத்தில் பணத்தை கொடுத்து வாக்கு சேகரிப்பதை களத்தில் காண முடிகின்றது: ஆர்.பி.உதயகுமார் 

Trending News