மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், வரும் மே மாதம் 3-ஆம் தேதிக்குள் வரைவு திட்டத்தினை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிரப்பித்துள்ளது!
கர்நாடகத்திலிருந்து தண்ணீரை கேட்டால் துணைவேந்தரை அனுப்பி வைக்கிறார்கள். எதை எதிர்பார்த்து தமிழக மக்களைச் சீண்டுகிறார்கள்? என கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசு மீது தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ததை தொடர்ந்து தற்போது புதுச்சேரி அரசும் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
தமிழகத்துக்கு காவேரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றும், 6 வார காலத்திற்குள்ளாக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டு என ஆணையிட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு சுப்ரீம் கோர்ட் விதித்துள்ள காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. இதனால் மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு ஆலோசனை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.