சாலக்குடியில் இருந்து மழுக்கபாறை எஸ்டேட் பகுதிக்கு வந்த ஒரு கேரளா அரசு பேருந்தை வால்பாறை கீழ் சோலையாறு பவர் ஹவுஸ் பகுதியில் ஒற்றைக் காட்டு யானை சாலையின் குறுக்கே நின்றுஆக்ரோஷமாக துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இணையத்தில் தினமும் எண்ணிலடங்கா விடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் தான் ரசிகர்களின் பேராதரவைப் பெறுகின்றன. அதிலும், குட்டி யானைகளின் வீடியோக்கள் என்றால் கேட்கவே வேண்டாம்.
யானைகளும் நம்மைப் போலவே எண்ணங்கள், ஆழமான உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை அனுபவிக்கும் திறன் கொண்டவை. சேட்டை செய்யும் யானைகளையும் குட்டி யானைகளையும் பார்ப்பதே ஒரு மகிழ்ச்சியான அனுபவம் தான்.
குட்டி யானைகளைப் பார்ப்பதே ஒரு மகிழ்ச்சியான அனுபவம் தான். ஒரு இடத்தில் நிற்காமல் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டே இருக்கும் குட்டி யானைகள் என்ன செய்தாலும் அவை ரசிக்கத் தகுந்ததாகவே இருக்கும்.
யானைக்கூட்டங்கள் கரும்பு ஏற்றி சென்ற லாரியை இடைமறித்து சுங்கவரி வசூலிப்பது போன்று அதிலுள்ள கரும்புகளை எடுத்துக்கொள்ளும் காட்சிகள் இணையத்தில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.