அதிமுகவில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் கண்ணியத்தோடு பேச வேண்டும். சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் -ஓபிஎஸ்
லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை என்ற பெயரில் திமுக அரசு, தனது பழிவாங்கும் உணர்ச்சிகளை மீண்டும் பகிரங்கப்படுத்தி, வக்கிரநடவடிக்கைகள் மூலம் மகிழ்ச்சியைத் நேடி இருப்பது கண்டனத்திற்கு உரியது: ஒபிஎஸ்-இபிஎஸ் கூட்டறிக்கை
பல இடங்களில் வெற்றி பெற்ற அதிமுக தொண்டர்களை தோல்வியுற்றவர்களாக அறிவித்துவிட்டனர். மாநில தேர்தல் ஆணையத்தை திமுக அரசு தனது கைப்பாவையாக மாற்றி விட்டது: அதிமுக
இதுவரை இல்லாத அளவுக்கு மிக பெரிய ஜனநாயக படுகொலையையும், தனி மனித சுதந்திரத்தையும் பறிக்கின்ற வகையிலே மனித உரிமை மீறலையும் திமுக கையிலே எடுத்திருக்கிறது -ஓபிஎஸ், இபிஎஸ் குற்றச்சாட்டு.
கஞ்சா விற்பனை குறித்து புகார் அளித்ததன் காரணமாக வாணியம்பாடி நகரத்தைச் சேர்ந்த "வசிம் அக்ரம் என்பவர் மர்ம நபர்களால் கடந்த 10ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.
திமுக அரசின் பொய்யான வாக்குறுதியை நம்பி நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் ஏமாற்றப்பட்ட சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த உயிரிழந்த மாணவர் தனுஷ் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து தொழிலாளர்களையும் முன்களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அதிமுகவின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாயும், அதிமுக நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும் வழங்கப்படும் என, ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, (OPS - EPS) தெரிவித்துள்ளனர்.
2004 ஜனவரி 1 ஆம் தேதிக்குப் பிறகு நியமிக்கப்பட்ட மத்திய அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய முறைமை (OPS) வழங்கப்படும் என நரேந்திர மோடி அரசு அறிவித்துள்ளது, ஆனால் அவர்களின் தேர்வு 2004 ஜனவரி 1 ஆம் தேதிக்கு முன்பு நடந்திருக்க வேண்டும்.
தமிழகத்தில் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் முழு முனைப்புடன் நடந்து வருகின்றது. மாநில கட்சிகளுடன் கூட்டணியில் இருக்கும் தேசிய கட்சிக தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட தமிழகத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.
7th Pay Commission latest news: 7 ஆவது ஊதியக் குழு அறிவிப்புகள் குறித்து கவலையிலும் குழப்பத்திலும் உள்ள ஊழியர்களுக்காக மத்திய அரசு பல்வேறு கொடுப்பனவு தொடர்பான நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. விடுப்பு பயண சலுகைக்கு பதிலாக LTC திட்டம் எளிதாக்கப்பட்டது.
7th Pay Commission latest news today: 2004 ஜனவரி 1 ஆம் தேதிக்குப் பிறகு சேர்ந்த மத்திய அரசு ஊழியர்களில் ஒரு பகுதியினர் சந்தையுடன் இணைக்கப்பட்ட புதிய தேசிய ஓய்வூதிய முறைமைக்கு (NPS) பதிலாக பழைய ஓய்வூதிய திட்டத்தை (OPS) செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.
சட்டமன்றத் தேர்தல் பணிகள் மாநிலத்தில் சூடு பிடித்து வருவதால், அதிமுகவில் உயர் மட்ட நிலையில் மோதல்கள் ஏற்படத் தொடங்கியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.