தேநீர் குடித்தால் ஏற்படும் நன்மைகள், டீயை எப்போது குடிக்கலாம்? என்பது போன்ற தேநீர் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் இவை… இந்த உண்மைகள், தேநீருடனான உங்கள் உறவை வலுப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை…
ஆயுர்வேதத்தின்படி, உடலில் அக்னியின் பணி முக்கியமானது. உடலில் உள்ள அக்னியே, உணவை ஆற்றலாக மாற்றுகிறது. அக்னி தேநீர் என்பது நமது செரிமான திறனைக் கட்டுப்படுத்தவும் தூண்டவும் உதவும் ஒரு எளிய பானமாகும்,
காபி, டீ குடிக்காமல் ஒரு நாளை துவக்குவது என்பது பலருக்கும் முடியாத காரியமாகத் தான் உள்ளது. சிலருக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 8 முதல் 10 முறை காபி, டீ குடிக்கும் பழக்கம் உள்ளது.
1904 ஆம் ஆண்டில் அமெரிக்கர்கள் முதல் முறையாக தேநீரை ருசித்தார்கள். செயின்ட் லூயிஸில் நடந்த உலக கண்காட்சியின் போது, ஒரு நபர் தனது பண்ணையில் பயிரிடப்பட்ட தேயிலை மாதிரிகளை வைத்தார்.
"கொம்புச்சா தாய்" (“Kombucha mother”), பூஞ்சையை (fungus) பானங்களில் பயன்படுத்துவதை விட வேறு பல விதங்களிலும் பயன்படுத்தலாம் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
வரலாற்றில் ஜனவரி 10: இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் தாஷ்கண்ட் பிரகடனத்தில் கையொப்பமிடுதல், ஐ.நா பொதுச் சபையின் முதல் கூட்டம் என வரலாற்றின் பல முக்கிய சம்பவங்கள் நடைபெற்ற தினம் இன்று.
தமிழக அரசின் "மாசு இல்லாத தமிழ்நாடு" திட்டமும், மின்சார வாகனங்களுக்கு வழங்கப்படும் வரி விலக்குகளும் இந்த புதுமையான வணிக மாதிரியை உண்மையில் செயலாக்குவதற்கு கில்லி சாயை ஊக்குவித்துள்ளன.
பருவமழை நாட்களில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது, ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்றுநோய் தடுப்பு என்ற அவசரகால நிலையானது, பருமழையின் பிரச்சனைகளை பின்தள்ளிவிட்டது.
குளிர் காலங்களில் ஒரு கோப்பை தேநீர் என்பது பிடித்தமான உணவாக இருக்கலாம், ஆனால் வாழ்நாள் முழுவதிற்கும் தேநீர் மட்டும் தான் உணவு என்றால்., உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.