சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் டிசம்பர் 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப் படுவதாக அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது!
தமிழக பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் கலந்தாய்வு மூலம் சேருவதற்கு ஒரு லட்சத்து 59 ஆயிரம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.
பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து இன்று பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
பி.இ. படிப்புக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, சான்றிதழ் சரிபார்க்கப்பட்டுள்ள நிலையில் அண்ணா பல்கலையில் தரவரிசை பட்டியலை இன்று உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார்!
தமிழகத்தில் இந்த ஆண்டு இன்ஜினியரிங் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 3ம் முதல் நடைபெற்றது. மாணவர்களின் வசதிக்காக அனைத்து மாவட்டங்களிலும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் நிலவி வரும் அசாதரண சூழலை கருத்தில் கொண்டு, வரும் மே 25, 26, 28 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த சென்னை அண்ணா. பல்கலைக்கழகம் தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது!
பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பிக்கும் பணி தற்போது நடைப்பெற்று வருகிறது. முன்னதாக கடந்த மே 3 அன்று பொறியியல் பிரிவு படிப்பிற்கான ’ஆன்-லைன்’ மூலம் விண்ணப்பிக்கும் பணி துவங்கியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.