சென்னை கிளாம்பாக்கத்தில் பேருந்துக்காக காத்திருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண்ணை, 3 பேர், ஆட்டோவில் கடத்தி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் அரசு பேருந்து ஓட்டியபடி, ஐ ஆம் பேட் பாய் என்ற பாடலுக்கு, டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகிய இருவரும் ரீல்ஸ் செய்து சர்ச்சையான நிலையில், அவர்கள் இருவரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.
Tamilnadu Crime News: ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மீது நேற்று நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ஒருவரை போலீசார் சுட்டுபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழகத்தில் நாளை சில இடங்களில் 5 மணி நேரம் முதல் 7 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
Chennai Crime News: ஆதரவு கேட்டு வந்த 13 வயது சிறுமியிடம், காவலர் ஒருவரே பாலியல் ரீதியாக அத்துமீறிய சம்பவம் சென்னையில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை திருமுல்லைவாயிலில் தந்தை மகள் மர்மமான முறையில் உயிரிழந்து 4 மாதங்களாக பூட்டிய வீட்டினுள்ளேயே கிடந்த நிலையில், இவ்வழக்கு தொடர்பாக மருத்துவர் ஒருவரிடம் கிடுக்குப்பிடி விசாரணையை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி பாரதிதாசன் காது கேளாதோர் வாய் பேச முடியாதவர்களுக்கான கல்லூரியில் இருந்து Basis Cloud Solutions என்ற ஐடி நிறுவனம் 31 பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பயிலும் மாணவர்களை திருச்சியில் இருந்து சென்னைக்கு விமான மூலம் அழைத்து வந்தனர்.
Chennai Latest News Updates: சென்னை ஈசிஆர் சாலையில் பெண்கள் சென்ற காரை, திமுக கொடி கட்டிய கார் ஒன்றில் இளைஞர்கள் துரத்தி சென்று வழிமறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஜன. 28ஆம் தேதியான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையும் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே முன்கூட்டியே வேலைகளை முடிக்க அறிவுறுத்தல்.
Republic Day 2025: சென்னையில் இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பல்வேறு விருதுகள் மற்றும் பதக்கங்களை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.